sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது

/

பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது

பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது

பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது


ADDED : ஜன 08, 2025 02:57 AM

Google News

ADDED : ஜன 08, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலீஷ் செய்வதாக கூறிநகை பறித்த இருவர் கைது

காரிமங்கலம்,: காரிமங்கலம் அடுத்த, கெரகோடஹள்ளி பஞ்., உட்பட்ட பெரிய மிட்டஹள்ளியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெருமா, 45. இவர் நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த இருவர், குறைந்த செலவில், தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியதுடன், கையில் வைத்திருந்த ஒரு பொருளை பெருமா மீது தடவினர்.

இதில், பெருமா மயக்கமடைந்தவுடன், அவரது அரை பவுன் தோடு, ஒரு கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்து சென்றனர். பெருமா புகார் படி, காரிமங்கலம் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம், அரங்கூரை சேர்ந்த ராஜ், 56, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சின்னசாமி, 30, ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us