sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு

/

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு

இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இருவர் சாவு


ADDED : ஆக 06, 2025 01:25 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள், 57. இவர் நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு வீட்டின் அருகில் இருந்த, கம்பியில் துணியை காய வைத்தபோது, அதில் மின்சாரம் பாய்ந்ததால், முனியம்மாளை மின்சாரம் தாக்கியதில் பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

* நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த டிரைவர் மகேஷ்குமார், 21. இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து, கரூர் மாவட்டத்திற்கு கரும்பு சக்கை லோடு ஏற்றி வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், பாளையம்புதுார் அருகே, லோடு சரிந்தததால், சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு, அதை சரிசெய்ய லாரி மீது ஏறினார். அப்போது, மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால், மின்சாரம் தாக்கி பலியானார் தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us