sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

இருவேறு விபத்தில் இருவர் சாவு

/

இருவேறு விபத்தில் இருவர் சாவு

இருவேறு விபத்தில் இருவர் சாவு

இருவேறு விபத்தில் இருவர் சாவு


ADDED : மார் 17, 2025 03:35 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே, மாக்கன்கொட்டாயை சேர்ந்தவர்கள், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் நவீன், 14, மற்றும் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரித்திக்ரோஷன், 11. இவர்கள் இருவரும் டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை, 8:00 மணிக்கு ராஜாகொல்லஹள்ளி அருகே சென்றனர்.

நவீன் ஓட்டினார். அப்போது, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி-யதில், நவீன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயம-டைந்த ரித்திக்ரோஷனை, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஏரியூர் அருகே உள்ள காமராஜ்பேட்டையை சேர்ந்தவர் முருகன், 40. இவரது மனைவி கலை. இவர்களுக்கு, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி-யளவில், தர்மபுரியிலிருந்து தன் பஜாஜ் பல்சர் பைக்கில் ஏரியூர் நோக்கி சென்றார். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பிரிவு சாலையில், டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us