sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

/

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இருவர் பலி


ADDED : ஜூலை 07, 2025 03:46 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த காமன்தொட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் அபிஷேக், 21; ஓசூர் தனியார் நிறுவன ஊழியர். நேற்று விடுமுறை என்பதால், நீச்சல் கற்க அதே பகு-தியில் சுப்பிரமணி என்பவரது கிணற்றுக்கு நண்பர் களுடன் சென்றார்.

நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி பலியானார். ஓசூர் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்.* சூளகிரியில் தனியார் கிரானைட் நிறுவனம் அருகே, டாஸ்மாக் கடை இயங்குகிறது. இதன் அருகே கிணற்றில், 45 வயது மதிக்-கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்

என்பது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us