sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது

/

அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது

அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது

அரசு பஸ்களில் ஸ்டிக்கர் நா.த., கட்சியினர் கைது


ADDED : ஜன 01, 2026 07:55 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் இருக்க வேண்டும் எனக்கூறி, நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்தில், தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை, நாம் தமிழர் கட்சியினர் நேற்று ஒட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், 22 பேரை ராயக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us