sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

/

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்


ADDED : டிச 08, 2025 08:00 AM

Google News

ADDED : டிச 08, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள, தீர்த்தகிரீஸ்-வரர் கோவிலுக்கு தமிழகம் மற்றும் இந்தி-யாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், கோவில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது: தீர்த்தகி-ரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட, மலையின் கீழ்பகுதியில், 21 குளங்கள் இருந்தன. இதில், குளித்த பின், மலைக்கோவி-லுக்கு சென்று, அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீரா-டுவது மரபாக இருந்தது. இந்நிலையில், தீர்த்தம-லையில் பெரிய குளம் மட்டுமே இன்றளவும் உள்ளது. ஒரு குளம் அழிக்கப்பட்டு, பஸ்

ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் செய்யப்-பட்டுள்ளன. எனவே, வருவாய்த்துறை சார்பில், அனைத்து குளங்களையும் சர்வே செய்து, ஆக்கி-ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us