sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.8.40 கோடியில் 623 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : ஜன 28, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டிலுள்ள கொங்கு திருமண மண்டபத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இதில், 8.40 கோடி ரூபாய் மதிப்பில், 623 பயனாளிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தர்மபுரி எம்.பி., மணி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, 12.70 கோடி ரூபாய் மதிப்பில், சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட வாச்சாத்தி முதல், அரசநத்தம் வன எல்லை வரையிலான கலசப்பாடி சாலை மற்றும் பாலம் அமைப்பதற்கு நடந்த பூமி பூஜையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., கொடியை அமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் சரவணன், பொம்மிடி நகர செயலாளர் கவுதமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us