sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

/

2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது

2 வயது குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது


ADDED : நவ 27, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பூந்தளிர், 44. இவரது, 2 வயது பேத்தி ஆராத்யா, நேற்று காலை, 11:00 மணிக்கு வீட்டின் முன், விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற பெண் ஒருவர், குழந்தையின் காதில் இருந்த ஒரு கிராம் தோடு மற்றும் காலில் இருந்த, 2 கொலுசுகளை திருடியுள்ளார்.

அதை கண்ட பூந்தளிரின் உறவினர் சரோஜா என்பவர் கூச்சலிட்டுள்ளார். அக்கம், பக்கத்தினர் அந்த பெண்ணை விரட்டி பிடித்து கோபிநாதம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் பெத்துாரை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சுலோச்சனா, 29, என தெரிந்தது. அவரிடமிருந்து தோடு, கொலுசுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே, சுலோச்சனா மீது மாடு திருடிய, 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us