sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

/

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


ADDED : ஆக 30, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 30, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதிகோன்பாளையம், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரியை சேர்ந்த ராமமூர்த்தி, செல்லியம்மாள் தம்பதிக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், செப்., 4 அன்று மூத்த மகன் திருமாலுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்க செல்லியம்மாள், 47, இளைய மகன் திருமூர்த்தி, 25, அவருக்கு சொந்தமான டி.வி.எஸ்., ரேடான் பைக்கில் நேற்று முன்தினம் மதியம், 2:50 மணிக்கு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, அரூர் தர்மபுரி நெடுஞ்சாலையில் சோலைக்கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்தனர்.

பைக்கை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால், பின்னால் அமர்ந்திருந்த செல்லியம்மாள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், தலையின் பின்பக்கம் பலத்த காயம் அடைந்ததால், 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், செல்லியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, மதிகோன்பாளையம் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us