sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாம்பு கடித்து பெண் பலி

/

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி

பாம்பு கடித்து பெண் பலி


ADDED : அக் 21, 2024 07:45 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த ராஜகொல்-லஹள்ளியை சேர்ந்தவர் சரோஜா, 55. கடந்த, 18 அன்று இரவு, 7:00 மணிக்கு வீட்டின் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரது வலது காலில் பாம்பு கடித்தது. உடனடியாக, அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு, 19 அன்று மதியம், 2.25 மணிக்கு இறந்தார். இண்டூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us