sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு

/

100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு

100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு

100 நாள் வேலை வேண்டி பெண்கள் கோரிக்கை மனு


ADDED : ஜூலை 01, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பைசுஹள்ளி பஞ்., உட்பட்ட மாட்லாம்பட்டியை சேர்ந்த பெண்கள். நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: எங்கள் பஞ்.,ல் 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, 100 நாள் வேலை கடந்த, 3 மாதமாக தரவில்லை. பஞ்., அலுவலகத்தில்

இது குறித்து, கேட்டால் உங்கள் வேலை, தவறுதலாக நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனவே, இடற்பாடுகளை சரிசெய்து, மீண்டும் எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.






      Dinamalar
      Follow us