sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விபத்தில் தொழிலாளி பலி

/

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : ஜன 29, 2025 07:11 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், பைசுஹள்ளி அடுத்த, சின்னபுதுாரை சேர்ந்த தொழிலாளி லோகேஷ்குமார், 35. இவர் நேற்று மாலை, 3:00 மணிக்கு அவருடைய பஜாஜ் பிளாட்டினா பைக்கில் கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலத்தில் இருந்து, தர்மபுரி நோக்கி சென்றார்.

அப்போது, அவ்வழியாக வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us