sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிருடன் மீட்பு


ADDED : நவ 05, 2024 01:20 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் தவறி விழுந்த

தொழிலாளி உயிருடன் மீட்பு

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 5---

பொம்மிடி அடுத்த புது ஒட்டுப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன், 35. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது, விவசாய கிணற்றில் கோழி ஒன்று இறந்து கிடந்தது. நேற்று காலை அதை எடுக்க, கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார். பின் கயிறு மூலம் மேலே ஏறியவர், தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து, 85 அடி ஆழ கிணற்றில் இறங்கி, நீரில் தத்தளித்த வேல்முருகனை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us