sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குட்கா கடத்திய வாலிபர் கைது

/

குட்கா கடத்திய வாலிபர் கைது

குட்கா கடத்திய வாலிபர் கைது

குட்கா கடத்திய வாலிபர் கைது


ADDED : மார் 31, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் எஸ்.ஐ., சக்திவேல் தலைமையிலான போலீசார், அரூர் - தர்மபுரி சாலையில், நேதாஜி நகரில், நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் மூட்டை-யுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், 17 கிலோ குட்கா இருந்தது. அவரிடம் விசாரித்ததில், அவர், ராஜஸ்தானை சேர்ந்த ராஜேஷ்நாசிக், 19, என்பதும், அரூரி-லுள்ள மளிகை கடையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்-தது. அவரை கைது செய்த போலீசார், குட்கா மற்றும் மொபட்டை

பறிமுதல் செய்தனர்.

அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்புகடத்துார்: கடத்துார் பஸ் ஸ்டாண்டில், நகர, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடந்தது. மாவட்ட செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பின் பொதுமக்களுக்கு இளநீர், மோர், தர்ப்பூசணி, உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இதில், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், நகர செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us