sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆடு திருடிய வாலிபர் கைது

/

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது


ADDED : டிச 23, 2024 09:44 AM

Google News

ADDED : டிச 23, 2024 09:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளியை சேர்ந்தவர் பெருமாள், 55, விவசாயி; இவர் தனக்கு சொந்தமான நிலத்தில், 6 ஆடுகள் மற்றும், 8 மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த, 17ல் அதிகாலை, 4:00 மணிக்கு பட்டியிலிருந்த, 3 ஆடுகளை காணவில்லை. பெருமாள் புகார் படி மொரப்பூர் போலீசார், மணியம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த வினோத் கண்ணன், 30, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 3 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us