sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

/

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி


ADDED : மே 01, 2025 01:07 AM

Google News

ADDED : மே 01, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கர்நாடகா மாநிலம், பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்தவர் புனித், 28. நேற்று முன்தினம் நண்பகல்,

12:15 மணிக்கு, ரங்கசந்திரத்திலுள்ள நாகராஜ் என்பவது விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us