sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

/

ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

ஏலம் போகும் பதவி கலெக்டர் எச்சரிக்கை

1


ADDED : செப் 26, 2011 11:00 PM

Google News

ADDED : செப் 26, 2011 11:00 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி:ஆத்தூர் ஒன்றியத்தில் பிள்ளையார்நத்தம், குட்டியபட்டி, வண்ணான்புதூர், மாதாநகர் கிராமங்களை உள்ளடக்கியது பிள்ளையார்நத்தம் ஊராட்சி.

சில நாட்களுக்கு முன், ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்படுவதாகவும், கிராமத்திற்கு 5 லட்ச ரூபாய் தர முன்வருபவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் புகார் எழுந்தது. நேற்று மாலை, கலெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தினார். ''ஜனநாயக முறைப்படி தேர்தலில் பங்கேற்க வேண்டும். ஏலமுறையில் தலைவரை தேர்வு செய்ய முயற்சிப்பது சட்டவிரோதம்,'' என, அவர் எச்சரித்தார்.








      Dinamalar
      Follow us