sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கி., குட்கா பறிமுதல்


ADDED : ஆக 01, 2025 01:35 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து - - துாத்துக்குடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரயில் நேற்று காலை திண்டுக்கல் வந்தவுடன் சோதனை செய்தனர்.

முன்பதிவு இல்லாத பெட்டியில் 2 பைகளில் இருந்த 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை கடத்தியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us