/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
- கனமழை கட்டுப்பாட்டறை தொடர்பு எண்கள் வெளியீடு
/
- கனமழை கட்டுப்பாட்டறை தொடர்பு எண்கள் வெளியீடு
ADDED : மே 19, 2024 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் இரு நாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் கலெக்டர் பூங்கொடி ஆலோசனை நடத்தினார்.
கலெக்டர் அலுவலகம், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் விபரமும் வெளியிடபட்டுள்ளது.அதன் விபரம்:

