sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோடு இல்லை: மக்கள் மறியல்

/

ரோடு இல்லை: மக்கள் மறியல்

ரோடு இல்லை: மக்கள் மறியல்

ரோடு இல்லை: மக்கள் மறியல்


ADDED : செப் 26, 2011 10:59 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கடந்த 30 ஆண்டுகளாக ரோடு அமைக்காததால், மக்கள் மறியல் செய்தனர்.கொடைக்கானல் நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்டது தந்திமேடு.

இப்பகுதிக்கு ரோடு இல்லாததால், மண்பாதையில் 5 கி.மீ., க்கு மேல் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. அதிகாரிகள், ஓட்டுக்கேட்க வரும் அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் பயனில்லை. நேற்று, மறியலில் ஈடுபட்டனர். பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தனை, முற்றுகையிட்டனர். அவர் அளித்த வாக்குறுதிப்படி, கலை ந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us