sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

10 நாளாக வராத காவிரி குடிநீர்; மக்கள் பாதிப்பு

/

10 நாளாக வராத காவிரி குடிநீர்; மக்கள் பாதிப்பு

10 நாளாக வராத காவிரி குடிநீர்; மக்கள் பாதிப்பு

10 நாளாக வராத காவிரி குடிநீர்; மக்கள் பாதிப்பு


ADDED : செப் 07, 2024 07:10 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்: கரூர் காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் வழியாக வேடசந்துார், ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய் பாதையில் தண்ணீர் கசிவு இருந்ததால் அதை சரி செய்ய காவிரி குடிநீர் நிறுத்தப்பட்டு குழாய்களை சரி பார்க்கும் பணிகள் சில நாட்களாக நடந்து வருகின்றன. இதனால் 10 நாட்களாக தண்ணீர் சப்ளை இல்லை . வேடசந்துார் நகர் சுற்றுப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர்.

வேடசந்துார் குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மணிமேகலையிடம் கேட்டபோது,'' கரூர் காவிரி ஆற்றில் மோட்டாரை இயக்கி தண்ணீர் எடுத்து விட்டோம். மீண்டும் பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. சரி செய்யும் பணி நடைபெறுகிறது.

இன்று மாலை அல்லது நாளை ( செப்.8) காலை காவிரி குடிநீர் வந்துவிடும் ''என்றார்.






      Dinamalar
      Follow us