sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தண்ணீர் பந்தல் திறப்பு

/

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு


ADDED : மே 01, 2024 07:22 AM

Google News

ADDED : மே 01, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : அ.தி.மு.க., சார்பில் ஆயக்குடி பேரூராட்சி, பழநியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கன்னிவாடியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார்.

அவைத் தலைவர் வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன் திறந்து வைத்தார். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் மயில்வாகனன், மீனவரணி இணை செயலாளர் சின்னையா, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி மகேந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us