sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி

/

ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி

ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி

ஊராட்சி அமைத்த சாக்கடையில் தனியார் வேலி


ADDED : ஜூலை 05, 2024 05:49 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி அருகே சிவகிரி பட்டி எம்.ஜி.ஆர் நகரில் ஊராட்சி நிர்வாகம் அமைத்த சாக்கடையில் தனியார் வேலி அமைத்துள்ளார்.

பழநி அருகே சிவகிரி பட்டி ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் திண்டுக்கல் ரோடு -பைபாஸ் ரோடு இணைப்பு சாலையில் சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாக்கடைக்கு அருகே உள்ள தனியார் நில உரிமையாளர் சாக்கடைக்குள் வேலி அமைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்பகுதியை நிலஅளவீடு செய்து தனியார் நிலமா, ஊராட்சி நிலமா என்பதை உறுதி செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us