sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்

/

விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்

விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்

விநாயகர் சிலை பறிமுதல் விடிய விடிய போராட்டம்


ADDED : செப் 08, 2024 05:12 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: விநாயகர் சிலையை போலீசார் பறிமுதல் செய்ததை தொடர்ந்து பெண்கள் கை குழந்தைகளுடன் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விளாம்பட்டி முத்தாலபுரத்தில் இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஷர்மிளா அனுமதி இன்றி சிலை வழிபடக்கூடாது என கூறி சிலையை பறிமுதல் செய்தார். அப்பகுதி பெண்கள், ஆண்கள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். விநாயகர் சிலையை வைப்பதற்கு அனுமதியும் ,சிலையை வழங்க வேண்டும் என கோரி விடிய விடிய காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் மாற்று ஏற்பாடு செய்தததால் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us