sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கணவன் மீது வழக்கு

/

கணவன் மீது வழக்கு

கணவன் மீது வழக்கு

கணவன் மீது வழக்கு


ADDED : ஆக 13, 2011 04:12 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ஆத்தூர் அருகே சீவல்சரகை சேர்ந்தவர் தொட்டிச்சி (28).

இவருக்கும் புங்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 10 பவுன் நகை கொடுத்தனர். மேலும் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தினார். இதற்கு உடந்தையாக உறவினர்கள் குணசேகரன் (60), கருப்பையா (48), பூரணம் (30) இருந்தனர். இது குறித்து தொட்டிச்சி, மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us