sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தி.மு.க., நிர்வாகி கைது

/

தி.மு.க., நிர்வாகி கைது

தி.மு.க., நிர்வாகி கைது

தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : செப் 26, 2011 10:57 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., கிளை செயலாளர் கைது செய்யப்பட்டார்.

நிலக்கோட்டை சி.கூத்தாம்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 30. இவர், திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம் அளித்துள்ள புகார்:ஆத்தூர் சேடபட்டி தி. மு.க., கிளை செயலாளர் பாலு. இவர் 2002 ல், மகள் நாகராணி பெயரில், 2 ஏக்கர் 47 சென்ட் இடத்தை, எனக்கு விற்றார். இதே இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒருவருக்கு விற்றார் என, கூறியிருந்தார்.பாலுவை, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கைது செய்தார்.








      Dinamalar
      Follow us