sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்

/

20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்

20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்

20 படுக்கைகளுடன் போதை மறுவாழ்வு மையம்


ADDED : ஜூலை 04, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதை பொருட்களின் பயன்பாடுகளில் சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களை மீட்பதற்காக 20 படுக்கை வசதிகளுடன் போதை மறுவாழ்வு மையம் அமைய உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மது, போதை மாத்திரை,கஞ்சா உள்ளிட்ட போதைகளில் சிக்கி பாதிக்கப்படுவோர்களுக்காக மறுவாழ்வு மையம் திறக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது.

அதன்படி 20 படுக்கைகளுடன் மையம் அமைய உள்ளது.

மன நல மருத்துவ பிரிவு துறைத்தலைவர் உமாதேவி கூறுகையில்,'' போதையால் பாதிக்கப்படுபவர்கள் வசதியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் போதை மறுவாழ்வு மையம் திறக்கப்பட உள்ளது '' என்றார்.






      Dinamalar
      Follow us