sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

/

ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 17, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 17, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை: மல்லப்புரம் ஊராட்சி போடிபட்டியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி38. அங்குள்ள முத்தாலம்மன்,பெருமாள் கோயிலுக்கு பரம்பரை அறங்காவலராக 2017ல் ஹிந்து சமய அறநிலைத்துறையால் நியமிக்கப்பட்டார். இதே பதவிக்கு ராஜீவ் காந்தியின் தந்தை அமல்ராஜ் ஆதரவளார்களுக்கும், சின்னச்சாமி ஆதரவாளர்களுக்கும் 50 வருடங்களாக பகை இருந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஹிந்து அறநிலைத்துறைக்கு புகைப்படம் அனுப்ப ராஜீவ் காந்தி,அலைபேசியில் கோயில்களை போட்டோ எடுத்து வீட்டுக்கு வந்தார்.

அப்போது அங்கு வந்த வேலுச்சாமி,அவரது மகன்கள் இளையராஜா, அருள் முருகன் ஆகியோர் ராஜீவ் காந்தியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் சம்பவத்தில் ஈடுபட்ட மயில் வாகனன், சரவண பாண்டியன், வேலுச்சாமி, கலாநிதி, இளையராஜா, அருள் முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us