நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்:ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
சின்னாளபட்டி மேட்டுப்பட்டி வெங்கடேஷப்பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராமஅழகர் கோயில், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.