sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ

/

நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ

நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ

நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ


ADDED : மார் 14, 2025 06:08 AM

Google News

ADDED : மார் 14, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரளி செடிகள் எரிந்து சேதம்

வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் ரெங்கமலையிருந்து அரை கி.மீ., துரத்திற்கு டிவைடரில் பற்றிய காட்டு தீயால் அரளிச் செடிகள் அனைத்தும் கருகின.

இதை கண்ட தனியார் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர் கனரக வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு தீ பற்றி எரிய செடிகள் கருகின . நெடுஞ்சாலை பொறியாளர் முருகேசன் கூறுகையில்,' மதிய நேரத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததால் வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று அணைத்தோம். உடனடியாக அணைத்து மேலும் பரவாமல் தடுத்தோம் ''என்றார்.






      Dinamalar
      Follow us