/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சதுரங்கப் போட்டி வீரர்களுக்கு அழைப்பு
/
சதுரங்கப் போட்டி வீரர்களுக்கு அழைப்பு
ADDED : மார் 07, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆனந்த் செஸ் அகாடமி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிமார்ச் 9 ம் தேதி நடக்கிறது.9,12,15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3 பிரிவுகளாக நடக்கிறது.பங்கேற்கமார்ச் 8ல் கடைசி நாள்.
பதிவு செய்யப்பட்ட வீரர்களேஅனுமதிக்கப்படுவர். விவரங்களுக்கு ரமேஷ் குமாரை 98423 05886ல் அணுகலாம்.