/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.55 கோடி
ADDED : ஜூன் 11, 2024 09:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.2.55 கோடி கிடைத்தது.
பழநி முருகன் கோயிலில் ஜூன் 10,11 என இரு நாட்கள் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 965 கிராம் தங்கம், 29.158 கிலோ வெள்ளி ,ரூ. 2 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 740 , 574 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.