sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

1250 நாய்களுக்கு கருத்தடை

/

1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை


ADDED : மார் 13, 2025 05:34 AM

Google News

ADDED : மார் 13, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் , சுற்றுப்பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி திருச்சியை சேர்ந்த தனியார் டிரஸ்ட் ஒன்றிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மாநகர அலுவலர் ராம்குமார் கூறியதாவது : 2 மாதங்களுக்கும் மேலாக தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில் பணிகள் முழுமையடையும் என்றார்.






      Dinamalar
      Follow us