sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்

/

மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்

மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்

மர்மப்பொருள் வெடித்து 3 பேர் காயம்


ADDED : ஜூன் 21, 2024 02:28 AM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டிவீரன்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பழைய வீட்டை மராமத்து பணி பார்க்கும் போது மர்ம பொருள் வெடித்ததில் கட்டட தொழிலாளி உட்பட 3 பேர் காயமடைந்தனர்.

அய்யம்பாளையம் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் 56. இவர் குடியிருந்து வரும் வீட்டை பழுது பார்த்து வந்தார். எம். வாடிப்பட்டியைச் சேர்ந்த கட்டட தொழிலாளி பழனிச்சாமி 45, உதவியாளர்கள் சூர்யா 34, ரேவதி 40, ஆகியோர் தரைத்தளத்தை புதிதாக அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தரையின் அடிப்பகுதியிலிருந்து மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் சூர்யா, ரேவதி, பழனிச்சாமி காயமடைந்தனர். சிகிச்சைக்காக வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us