sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'

/

'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'

'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'

'489 மனுக்களில் 302 க்கு தீர்வு'


ADDED : பிப் 27, 2025 01:44 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''மாநில சிறுபான்மையினர் ஆணையம் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது'' என அதன் தலைவர் ஜோஅருண் கூறினார்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நடந்த திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது :

சிறுபான்மையின மக்கள் பாதுகாப்புடன், மத நல்லிணக்கத்துடன் வசிக்கின்றனரா என்பது குறித்து 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 11 மாவட்டங்களில் ஆய்வு முடிந்தது. சிறுபான்மையின மதத்தை சேர்ந்தவர்களின் பிரச்னைகள், நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆணையம் இதுவரை மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விவகாரம் தொடர்பாக 489 மனுக்களில் 302 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார்.

கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப் முன்னிலை வகித்தனர். சச்சிதானந்தம் எம்.பி., கலந்து கொண்டார். சர்சகளில் பணிபுரியும் உபதேசிகர்கள், பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளை வழங்கினார்.






      Dinamalar
      Follow us