sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது

/

போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது

போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது

போலி பாஸ்போர்ட் தயாரித்த அகதிகள் உட்பட 4 பேர் கைது


ADDED : மார் 10, 2025 11:32 PM

Google News

ADDED : மார் 10, 2025 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : போலி ஆவணங்கள் பயன்படுத்தி, பாஸ்போர்ட் பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் யோகதீபன், 24, ஸ்டீபன் ஸ்டான்லி, 29, பாலதாஸ், 42. மூவரும் சென்னையைச் சேர்ந்த பிரிட்டோ, 34, என்பவர் வாயிலாக இலங்கை குடியுரிமையை மறைத்து, இந்திய குடியுரிமை போன்று போலி ஆவணங்களை தயாரித்து பாஸ்போர்ட் பெற்றனர்.

அகதிகள் முகாம் ஆர்.ஐ., மனோகரன் புகாரின்படி, இவர்கள் மூவர் மற்றும் பிரிட்டோ என, நான்கு பேரையும் வத்தலக்குண்டு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us