ADDED : மார் 01, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : செந்துறை சுற்றுப்பகுதிகளில் எஸ்.ஐ., அருள்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செந்துறை- கக்கன் காலனி பகுதி புளியந்தோப்பில் குரும்பபட்டியை சேர்ந்த செல்வக்குமார் 48, முத்துராஜ் 52, போடிக்கம்பட்டியை சேர்ந்த நல்லழகு 47, மல்லநாயக்கன்பட்டியை சேர்ந்த சிவராமன் 35, மேட்டுப்பட்டியை சேர்ந்த சோலைராஜா 32, ஆகியோர் பணம் வைத்து சூதாடினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.