/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
50 கிலோவில் சந்தனகாப்பு அலங்காரம்
/
50 கிலோவில் சந்தனகாப்பு அலங்காரம்
ADDED : செப் 08, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காந்திகிராமம் ஸ்ரீ சஞ்சீவி நதிக்கரை சுயம்புவாய் தோன்றிய ஓடைப் பிள்ளையார் கோயிலில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
16 வகை சிறப்பு அபிஷேகம் , 50 கிலோ சந்தனம் கொண்டு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. ஏராளமனோர் கலந்து கொண்டனர்.