sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

/

நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி


ADDED : செப் 03, 2024 04:41 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வெள்ளையம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பன் 80. இவர் வளர்த்து வந்த 12 வெள்ளாடுகளை நேற்று முன் தினம் இரவு வீட்டருகே உள்ள பட்டியில் அடைத்துள்ளார்.

நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆடுகள் பலமாக கத்தத் துவங்கியது. கருப்பன் எழுந்து சென்று பார்த்தபோது பட்டிக்குள் இருந்த தெரு நாய்கள் ஓடின. ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள் நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.






      Dinamalar
      Follow us