sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

767 புகார்கள் மீது நடவடிக்கை 

/

767 புகார்கள் மீது நடவடிக்கை 

767 புகார்கள் மீது நடவடிக்கை 

767 புகார்கள் மீது நடவடிக்கை 


ADDED : ஏப் 16, 2024 06:44 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக 7 புகார்கள் உட்பட இதுவரை 767 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டுச்சாவடிகள் உட்பட பல்வேறு புகார்களை தெரிவிக்க இலவச எண், செயலி, கட்டுப்பாறை எண் போன்றவை கொடுக்கப்பட்டிருந்தது.இங்கு

பணப்பட்டுவாடா தொடர்பாக 7 , தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக 61 , வாக்காளர் பட்டியல் தொடர்பாக 692, இதர புகார்கள் 7 என 767 பெறப்பட்டு புகார்களின் மீதுநடவடிக்கை மேற்கொண்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us