sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீசை தாக்கிய 8 பேர் கைது

/

போலீசை தாக்கிய 8 பேர் கைது

போலீசை தாக்கிய 8 பேர் கைது

போலீசை தாக்கிய 8 பேர் கைது


ADDED : செப் 15, 2024 12:43 AM

Google News

ADDED : செப் 15, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போலீசை தாக்கிய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் துரைராஜ் 33. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆர்.எப். ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டார். பழநி அடிவாரம் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். பழநி டவுன் போலீசார் அடிவாரம் பகுதியை சேர்ந்த மாதேஷ் 23, பிச்சைமணி 25, பிரபு 23, அரவிந்த் 24, மதன்ராஜ் 21, ராமச்சந்திரன் 23, குணா 24, கட்டளைமாரிமுத்து 24, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us