sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா

/

நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா

நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா

நடுவனுாரில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத விழா


ADDED : ஆக 15, 2024 04:56 AM

Google News

ADDED : ஆக 15, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தம் அருகே நடுவனுார் கருப்புசுவாமி கோவில் ஆடி படையல் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடந்தது.

நத்தம் அருகே நடுவனுாரில் உள்ள கருப்பசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி படையல் விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 25-க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us