ADDED : ஜூன் 27, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டும் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஒன்றிய பொருளாளர் அந்தோணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,மாவட்ட தலைவர் ஜெயந்தி பங்கேற்றனர்.