sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து

/

ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து

ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து

ரோட்டோர ஜல்லிகற்களால் விபத்து


ADDED : மே 09, 2024 06:24 AM

Google News

ADDED : மே 09, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ணைக்காடு: பண்ணைக்காடு கொடைக்கானல் ரோட்டில் சிதறியுள்ள ஜல்லிகற்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

இந்த ரோட்டில் சில மாதங்களாக ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்கான கட்டுமானப் பொருட்கள் ரோட்டோரம் உள்ள வளைவுகளில் குவித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. கொண்டை ஊசி வளைவில் சிதறியுள்ள ஜல்லிகற்களால் டுவீலர்,கனரக வாகனங்கள் நாள்தோறும் விபத்தில் சிக்குகின்றன. வாகன ஒட்டிகள் நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் ,பணிகள் நடக்காத நிலையில் நாள்தோறும் இதை கடந்து செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு இடம் கொடுக்க முடியாத நிலையும், விபத்து அபாயத்திலும் செல்கின்றன. இனியாவது நெடுஞ்சாலைத்துறை மெத்தனப் போக்கை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us