sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்

/

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்

நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள்


ADDED : மார் 04, 2025 05:24 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி வழியே கோவை, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் நகரங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலை உள்ளது.

சில இடங்களில் மேம்பாலங்கள் முடிவடையாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதி வேகத்தில் செல்கிறது.

பாதையில் சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்க ரோட்டோரத்தில் இடம் ஒதுக்க வேண்டிய சூழல் உள்ளது.

தாழையூத்து பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு அதிக கனரக வாகனங்கள் வருகின்றன. இவைகள் ரோட்டோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

அதிகாலை, இரவு நேரத்தில், வேகமாக வரும் வாகனங்கள் இதனால் நிலை தடுமாறும் நிலை ஏற்படுகிறது.

தாழையூத்து பகுதியில் நான்கு வழி ரோடை விட்டு விலகி பழநி நோக்கி வரும் ரோடு சந்திப்பு பகுதியில் எதிரே வரும் வாகனங்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பழநி நோக்கி வரும் வாகனங்கள் எதிரெதிரே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் அங்கும் விபத்து அபாயம் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us