sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை

/

ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை

ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை

ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கு அ.தி.மு.க., செயலாளருக்கு சிறை


ADDED : ஆக 24, 2024 04:16 AM

Google News

ADDED : ஆக 24, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிலக்கோட்டை: - வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் ஜமாத் மேலாளரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமதுவுக்கு ஓராண்டு சிறை தண்டனை , அபராதம் விதித்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன் தீர்ப்பளித்தார்.

வத்தலக்குண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளர் முகமது ரபீக். இவரை 2012ல் அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமது 47, தமிம் அன்சாரி, சாகுல்அமீது, மியாக்கனி, முகமது அன்சாரி இணைந்து தாக்கினர். இதன் வழக்கு நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் நல்ல கண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் பீர் முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனை , ரூ. 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us