/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி
/
எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி
ADDED : ஆக 01, 2024 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: எறிபந்து போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் நடந்த எறிபந்து போட்டியில் 12 பள்ளிகள் பங்கேற்றன. 12 , 14 வயது உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.