sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

/

எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

எறிபந்து போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி


ADDED : ஆக 01, 2024 05:17 AM

Google News

ADDED : ஆக 01, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: எறிபந்து போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் நடந்த எறிபந்து போட்டியில் 12 பள்ளிகள் பங்கேற்றன. 12 , 14 வயது உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.






      Dinamalar
      Follow us