sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

/

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு

காலி இடத்திற்கு பட்டா கோரி முறையீடு


ADDED : ஜூன் 04, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பழநி மேற்கு கிரி வீதி அண்ணாசெட்டி மடம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், தங்கள் குழந்தைகளுடன் திண்டுக்கல்லில் உள்ள கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் கூறுகையில்,' ஆக்கிரமிப்பு அகற்றத்தை தொடர்ந்து குடியிருப்புகளை காலி செய்து புறநகர் பகுதி மருத்துவ நகரிலுள்ள காலி இடத்திற்கு செல்லுமாறு வருவாய்த் துறையினர் அறிவுறுத்துகின்றனர். காலி மனையாக உள்ள அந்த இடத்துக்கு முறையான பட்டா இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளோம். எனவே, வருவாய்த் துறை காட்டும் இடத்துக்கு பட்டா வழங்கினால் உடனடியாக வெளியேறி விடுவோம்' என்றனர். இவர்களிடம், ஆர்.டி.ஓ., சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். தேர்தல் முடிவுகள் வெளியான பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்தனர்.






      Dinamalar
      Follow us