sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சர்ச்களில் சாம்பல் புதன் வழிபாடு

/

சர்ச்களில் சாம்பல் புதன் வழிபாடு

சர்ச்களில் சாம்பல் புதன் வழிபாடு

சர்ச்களில் சாம்பல் புதன் வழிபாடு


ADDED : மார் 06, 2025 03:37 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சர்ச்களில் நடந்த சாம்பல் புதன் வழிபாடுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.

இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் ஆண்டுதோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது.

அதன்படி, நேற்று தவக்காலம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை சர்ச்சில் பாதிரியார் செல்வராஜ், நெற்றியில் சாம்பலால் சிலுவை பூசி தவக்காலத்தை துவக்கி வைத்தார். அதேபோல், புனித வளனார் சர்ச்சில் மறைமாவட்ட முதன்மை குரு சகாயராஜ் காலையிலும், மாலை 6:30 மணிக்கு ஆயர் தாமஸ் பால்சாமியும் தொடங்கி வைத்தனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு சர்ச்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.






      Dinamalar
      Follow us