ADDED : ஜூலை 06, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : ஆத்துார் ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் மகேஸ்வரி முருகேசன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், பி.டி.ஓ.,க்கள் குமாரவேலு, அருள்கலாவதி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., பாண்டியராஜன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் சுரேஷ், அஜன்டா வாசித்தார்.
பார்லிமென்ட் தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்காக முதல்வர் ஸ்டாலின், கலைஞர் வீடு திட்டத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.